நாம எல்லாருமே எதோ ஒரு நேரத்தில் ஆசிரியரைக் கடுப்பாக்கி, அதனால திட்டு, குட்டு, அடி, முட்டி போடுவதுன்னு பெருமைகளை அனுபவிச்சிருப்போம். நாம அந்த அளவுக்குத் திறமைசாலியாவா(?!) இருந்தோம்ன்னு இப்போ நினைச்சாக் கூட புல்லரிக்கும், சொரிஞ்சிக்கோங்க..
சமீபத்தில் வ்ந்த ஒரு மின்மடலில் யாரோ ஒரு பிள்ளையின் புலமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.





அந்த ஆசிரியர் கடுப்பானாலும், நிச்சயம் இந்தப் பிள்ளையின் கற்பனைத் திறனை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பார்.
0 தூது வந்திருக்கு:
நிலாவுக்குத் தூது அனுப்புங்க..